E-PAPER – 28/06/2023

நோய் மேலாண்மையில் பசுந்தாள் உரப்பயிர்களின் பங்கு

●மண்ணின் வளத்தைப் பாதுகாக்க, கரிமச்சத்தின் அளவை அதிகரிப்பதும் நிலை நிறுத்துவதும் மிக அவசியம்.●பசுந்தாள் உரப்பயிர்களான கொளிஞ்சி, சணப்பு, தக்கைப்பூண்டு, நரிப்பயறு மற்றும் தட்டைப்பயறு ஆகியவற்றைப் பயிரிடும்போது கரிமச் சத்தின் அளவை அதிகரிக்கவும், களைகளை குறைக்கவும் மற்றும் மண்ணரிப்பைக் குறைக்கவும் வாய்ப்புள்ளது என்பதை நாம் அறிவோம்.●பசுந்தாள் உரப்பயிர்களை இயற்கை உரமாக பயன்படுத்தும்போது அவை மண்ணிலிருக்கும் பெரும்பாலான நோய்க் காரணிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.●குறிப்பாக வேர் வாடல் மற்றும் வேர் அழுகல் நோய்களை உண்டாக்கிடும் பூஞ்சைகளின் எண்ணிக்கையை […]
17-06-2023
