ஆர்ஏடி ஐஎப்எஸ் தொழில்நுட்ப விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது

திண்டுக்கல், ஜூலை 11 திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் வட்டாரம் அட்மா திட்டத்தின் கீழ் தருமத்துப்பட்டி கிராமத்தில் ஆர்ஏடி ஐஎப்எஸ் தொழில்நுட்ப விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது.இப்பயிற்சிக்கு தருமத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் தலைமை வகித்தார். எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய முதுநிலை ஆராய்ச்சியாளர் டாக்டர் செல்வமுகிலன் விவசாயிகள் கூட்டு பண்ணைய முறையில் விவசாயம் செய்தல் மற்றும் ஆடு மாடு வளர்ப்பு மற்றும் இயற்கை முறையில் பண்ணையம் செய்வது பற்றி விளக்கி கூறினார். இப்பபிற்சியில் உதவி […]
நெல்லில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் வெளிவளாக பயிற்சி

கடலூர், ஜூலை 11 நெல்லில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி 11.7.24 அன்று திருமலைஅகரம் கிராமத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் க.நடராஜன், வேளாண்மை அறிவியல் நிலையத்தின் முக்கிய குறிக்கோள்கள் மற்றும் அதிக மகசூல் தரும் உயர்தர இரகங்கள் பற்றியும்;, விதை உற்பத்தி செய்யும் முறைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்;. முனைவர் ஜெ.ஜெயகுமார் விவசாயிகளுக்கு நெல்லில் காணப்படும் பூச்சி நோய் தாக்குதலும் அதன் மேலாண்மை பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். ஒருங்கிணைந்த பயிர் பராமரிப்பு […]
ஒருங்கிணைந்த பண்ணையம் விவசாயிகள் பயிற்சி

மதுரை, ஜூலை 11 விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டாரம் மம்சாபுரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை விரிவாக்க சீரமைப்புத்திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்குள் பயிற்சி ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற தலைப்பில் வேளாண்மை உதவி இயக்குநர் வெம்பக்கோட்டை தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் மம்சாபுரம் பஞ்சாயத்து தலைவர் த.மாரியம்மாள் சிறப்பு விருந்துநராக கலந்துகொண்டார். இப்பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குநர் மத்திய திட்டம் சுமதி, கலந்து கொண்டு ஒருங்கிணைந்த பண்ணையம் தொடர்பாக சிறப்புரையாற்றினார். வேளாண்மை அலுவலர் அண்ணபூரணி, உயிர் உரங்கள் நுண்ணூட்ட கலவை பயன்பாடுகள் […]
பயறுவகைப் பயிர்களில் சான்று விதையின் பயன்பாடு, விதை நேர்த்தி மற்றும் உற்பத்தி மேம்பாட்டு தொழில்நுட்ப பயிற்சி
மதுரை, ஜூலை 11 மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி வட்டாரம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம் 2024-25ம் ஆண்டு நிதியின் கீழ் கவுண்டன்பட்டி கிராமத்தில் பயறுவகைப் பயிர்களில் சான்று விதையின் பயன்பாடு, விதை நேர்த்தி மற்றும் உற்பத்தி மேம்பாட்டு தொழில்நுட்பம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி 10.7.24 அன்று மா.விமலா ஒருங்கிணைப்பாளர் / வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையில் நடைபெற்றது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் ம.ஹேமலதா வரவேற்புரை ஆற்றினார். ஓய்வு பெற்ற வேளாண்மை அலுவலர் குணசேகரன், […]
விவசாய உணவு பொருட்களுக்கான ஏற்றுமதி பயிற்சி

விருதுநகர், ஜூலை 11 விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டாரம், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் 11.7.24 அன்று நடைபெற்ற பயிற்சியில் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் உழவர் பயிற்சி நிலையம் த.வளர்மதி கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். உரையில் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல் மற்றும் வேளாண்மையில் அதிக லாபம் ஈட்டுதல் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கு.தனலட்சுமி, தலைமை உரையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், […]