நெல்லில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் வெளிவளாக பயிற்சி

கடலூர், ஜூலை 9 நெல்லில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி 8.7.24 அன்று மேல்புளியங்குடி கிராமத்தில் நடைப்பெற்றது. இப்பயிற்சியில் கடலூர் மாவட்டம், விருத்தாசலம், வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் க.நடராஜன், முக்கிய குறிக்கோள்கள் மற்றும் அதிக மகசூல் தரும் உயர்தர இரகங்கள் பற்றியும், விதை உற்பத்தி செய்யும் முறைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். விவசாயிகளுக்கு நெல்லில் காணப்படும் பூச்சி நோய் தாக்குலும் அதன் மேலாண்மை பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த பயிர் […]

பயறு வகைப் பயிர்களில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான பயிற்சி

மதுரை, ஜூலை 9 மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டாரம் வேளாண்மைத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ் 9.7.24 அன்று ஒடைப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற ‘பயறு வகைப் பயிர்களில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை” குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் கள்ளிக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) எம்.கீதா கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார். ஒய்வு பெற்ற வேளாண்மை துணை இயக்குநர் பூவலிங்கம், பயறு வகைப்பயிர்களில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை […]

அட்மா திட்டத்தின் விவசாயிகளுக்கு கிராம வேளாண்மை முன்னேற்றக் குழு பயிற்சி

நாமக்கல், ஜூலை 9 ராசாம்பாளையம் கிராமத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு ‘கிராம அளவிலான வேளாண்மை முன்னேற்றக் குழுவிற்கு காரீப் பருவப் பயிற்சி’’ வழங்கப்பட்டது. நாமக்கல் வட்டாரம், ராசாம்பாளையம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் மூலம் ‘’கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக் குழுவிற்கு காரீப் பருவப் சாகுபடி தொழில் நுட்பங்கள்” குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா, தலைமை வகித்து, வேளாண்மைத் துறையின் மானியத்திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை […]

பயறு வகை மற்றும் எண்ணெய் வித்து பயிர்களில் நீர் அழுத்த மேலாண்மை பயிற்சி

மதுரை, ஜூலை 9 மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி வட்டாரம், வேளாண்மை துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் பொட்டப்பட்டி கிராமத்தில் 9.7.24 அன்று கோடை பருவத்தில் பயறு வகை மற்றும் எண்ணெய் வித்து பயிர்களில் நீர் அழுத்த மேலாண்மை குறித்து மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் 40 விவசாயிகளுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் பொட்டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா தலைமையற்றார். வேளாண்மை அலுவலர் விக்னேஷ் குமார், முதலமைச்சரின் மண்னுயிர் […]

மண்புழு உர உற்பத்தி பயிற்சி

விருதுநகர், ஜூலை 5 விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் 2024-25 ஆம் நிதியாண்டில் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராமம் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் நடப்பாண்டில் தேர்வாகியுள்ள பூவாணி கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு 4.7.24 அன்று மண்புழு உர உற்பத்தி சம்பந்தமாக விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கு தனலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். இப்பயிற்சிக்கு சிறப்பு விருந்தினராக விருதுநகர் வேளாண்மை இணை இயக்குனர் […]