புதுப்பட்டி கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்ற குழு காரிப் விவசாயிகள் பயிற்சி

மதுரை, ஜூன் 26 மதுரை மாவட்டம், செல்லம்பட்டி வட்டாரத்தில் 26.6.24 அன்று வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் A.புதுப்பட்டி கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்ற குழு, காரிப் விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் செல்வராஜ் தலைமை வகித்தார். வேளாண்மை வளர்ச்சி திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் வேளாண்மை அலுவலர் சுந்தரபாண்டியன் கலந்து கொண்டு வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் உள்ள மாநிலத் திட்டங்கள் […]
புதுப்பட்டி கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்ற குழு காரிப் விவசாயிகள் பயிற்சி

மதுரை, ஜூன் 26 மதுரை மாவட்டம், செல்லம்பட்டி வட்டாரத்தில் 26.6.24 அன்று வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் A.புதுப்பட்டி கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்ற குழு, காரிப் விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் செல்வராஜ் தலைமை வகித்தார். வேளாண்மை வளர்ச்சி திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் வேளாண்மை அலுவலர் சுந்தரபாண்டியன் கலந்து கொண்டு வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் உள்ள மாநிலத் திட்டங்கள் […]
பட்டதாரி இளைஞர்கள் வேளாண் துறை சார்ந்த தொழில் துவங்குவதற்கு விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை, ஜூன் 26 புதுக்கோட்டை மாவட்டத்தில் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் பட்டதாரி இளைஞர்கள் வேளாண் துறை சார்ந்த தொழில் துவங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) வி.எம்.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். அது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வேளாண் நிதி நிலை அறிக்கையில் பட்டபடிப்பு முடித்த இளைஞர்களை ஊக்குவித்து வேளாண் தொழில் முனைவோராக்கும் விதமாக இளங்கலை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு வேளாண் துறை சார்ந்த தொழில் துவங்க ரூ.1 இலட்சம் மானியம் […]
மானிய விலையில் பசுந்தாள் உர விதைகள்

சிவகங்கை, ஜூன் 25
கீரம்பூரில் கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுவிற்கு பயிற்சி

நாமக்கல், ஜூன் 25 நாமக்கல் வட்டார வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் கீரம்பூரில் ‘கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுவிற்கு பயிற்சி’’ வழங்கப்பட்டது. அதுசமயம், நாமக்கல் மாவட்டம்., உழவர் பயிற்சி நிலையம்., வேளாண்மை துணை இயக்குநர் கோவிந்தசாமி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட பல்வேறு முன்னோடித் திட்டங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், […]