வெங்கடேசபுரம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த விவசாயிகள் பயிற்சி

கிருஷ்ணகிரி, ஜூன் 25 கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டாரம் வேளாண்மை துறை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ்(அட்மா) 2024-25ம் ஆண்டிற்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் (KAVIADP) தேர்ந்தெடுக்கப்பட்ட வெங்கடேசபுரம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த விவசாயிகள் ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் ஜான் லூர்து சேவியர் தலைமை தாங்கினார். ஸ்ரீதரன் (அதியமான் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் முதல்வர்) கல்யாண […]
இனக்கவர்ச்சி பொறி உபகரணங்கள் மானிய விலையில் விற்பனை

சேலம், ஜூன் 25 சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டாரம், வேளாண்மை துறையின் வேளாண்மை உதவி இயக்குனர் செ.மணிவாசகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தென்னை மர தோப்பு வைத்து பராமரித்து வரும் விவசாயிகளுக்கு தென்னை மரத்தில் காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்பு கூன் வண்டு கட்டுப்படுத்த தேவையான இனக்கவர்ச்சி பொறி உபகரணங்கள் மானிய விலையில் செயல் விளக்கத்தில் வழங்கப்படுகின்றது. தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பட்டா நகல் மற்றும் ஆதார் நகல் வேளாண்மை விரிவாக்க மையம், எடப்பாடி வட்டாரத்தில் உதவி […]
ரசாயன உரங்களின் பயன்பாடு குறைத்தல் பயிற்சி

ஈரோடு, ஜூன் 25 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை – வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் வேளாண் விளை நிலங்களில் இரசாயன உரங்களின் பயன்பாடு குறைத்தல் பயிற்சி குன்றி கிராமத்தில் 24.6.24 அன்று நடைபெற்றது. சு.ராஜேந்திரன், வேளாண்மை கூடுதல் இயக்குநர் (ஓய்வு) பயிர் சாகுபடி செய்வதற்கு முன் மண் பரிசோதனையின் அடிப்படையில் உரமிட்டால் இரசாயன உர பயன்பாட்டை குறைக்கலாம் என்றார். கால்நடை மற்றும் பயிர் கழிவுகளை அங்ஙக முறையில் […]
மண்ணச்சநல்லூர் விவசாயிகளுக்கு காரீப் பருவ பயிற்சி

திருச்சி, ஜூன் 24 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் நடத்தப்பட்ட காரிப் பருவ பயிற்சி ஆனது 2024-25 ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்து திட்ட கிராமத்தில் கிராம அளவிலான விவசாயிகள் முன்னேற்ற குழு கூட்ட பயிற்சியானது எதுமலை கிராமத்தில் நடத்தப்பட்டது. மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி இயக்குனர் பொறுப்பு பரமசிவம் நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி எடுத்துக் கூறினார். மண் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்தும் மற்றும் மண்பரிசோதனையின் முடிவின்படி, […]
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு விதை வில்லைகள் உற்பத்திக்கருவிக்கான தேசிய காப்புரிமை

கோவை, ஜூன் 24 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், விதை வில்லைகள் உற்பத்திக்கருவிக்கான தேசிய காப்புரிமையைப் பெற்றுள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அலுவலகத்தால் இந்த காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. விதை வில்லை தொழில் நுட்பம் மாடி தோட்டங்களில்; காய்கறி உற்பத்தியில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை எளிதாக்கி அதிக முளைப்புத்திறன் மற்றும் பயிர் வளர்ச்சியை ஊக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தொழில்நுட்பம் தேவையான ஊட்டச்சத்துக்கள், வேர் வளர்ச்சி […]