அலங்காநல்லூர் வட்டாரத்தில் சூரியகாந்தியில் களைக்கட்டுப்பாடு மற்றும் ஊடுபயிர் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி

மதுரை, ஆக,1 மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டாரத்தில் அழகாபுரி கிராமத்தில் சூரியகாந்தியில் களைக்கட்டுப்பாடு மற்றும் ஊடுபயிர் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி 31.7.24ம் தேதி அன்று நடைபெற்றது. அதில் 40 விவசாயிகள் கலந்துகொண்டனர். இப்பயிற்சியில் அலங்காநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் மு.மயில் மண்வள மேலாண்மை பயன்பாடுகள் அதன் அவசியங்கள் மற்றும் மத்திய மாநில திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும் மற்றும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம், முதலமைச்சரின் […]

விவசாயிகளிடையே நானோ உரங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் தகவல் புது தில்லி, ஜூலை 30 உரக் கட்டுப்பாடு ஆணை, 1985ன் கீழ் குறிப்பிட்ட நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் நானோ யூரியா மற்றும் நானோ டிஏபி ஆகியவை பற்றி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டு ள்ளது. அதைத் தொடர்ந்து, ஆண்டுக்கு 26.62 கோடி பாட்டில்கள் (ஒவ்வொன்றும் 500 மில்லி) திறன் கொண்ட ஆறு நானோ யூரியா ஆலைகள் மற்றும் ஆண்டுக்கு 10.74 கோடி பாட்டில்கள் (ஒவ்வொன்றும் 500 / 1000 […]

சிறுதானிய பயிர்களில் மதிப்புக்கூட்டுதல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி

கன்னியாகுமரி, ஜூலை 30 தமிழ்நாடுஅரசு விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தினையும் பொருளாதாரத்தையும் முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அந்த பகுதிகளில் விளையும் பொருள்களை தரம் உயர்த்தி விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்க செய்திடும் வகையில் சிறுதானிய பயிர்களில் மதிப்புக்கூட்டல் என்ற தலைப்பில் மேல்புறம் வட்டாரம் மருதங்கோடு கிராமத்தில் அட்மா திட்டத்தின் ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி 29.7.24 அன்று நடத்தப்பட்டது. மருதங்கோடு ஊராட்சி மன்ற தலைவர் சு.இராஜேந்திரன் தலைமை தாங்கினார். மேல்புறம் வட்டார வேளாண்மை […]

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் சமச்சீர் உரப்பயன்பாடு குறித்த பயிற்சி

இராமநாதபுரம், ஜுலை 30 இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கபட்ட கும்பரம் கிராமத்தில் முதலைமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் சமச்சீர் உரப்பயன்பாடு குறித்த மாவட்ட அளவிலான பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குநர் செல்வம் கூறுகையில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த […]

அலங்காநல்லூர் வட்டாரத்தில் மண்புழு உரம் தயாரிப்பு குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி

மதுரை, ஜுலை 30 மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான மண்புழு உரம் தயாரிப்பு முறைகள் குறித்த பயிற்சி அ.கோவில்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் சுமார் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். அலங்காநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மு.மயில் மத்திய மாநில அரசு திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம், மண்புழு […]