மண் வள மேம்பாட்டிற்க்கு பசுந்தாள் உரப்பயிர் பயிரிடுவீர்

சிவகங்கை, ஜூன் 26 சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டாரத்தில் வேளாண்மைத்துறை 2024-2025-ம் ஆண்டில் தமிழக முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர பயிர் உற்பத்தியினை ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சிவகங்கை வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) மதுரைசாமி இத்திட்டத்தில் மானியத்தில் விஜயன்குடி கிராம விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகளை வழங்கினார். மேலும் முக்கிய இனமான பசுந்தாள் உர உபயோகத்தினை விவசாயிகளிடையே ஊக்குவித்து மண் வளம் காக்கும் வகையில் பசுந்தாள் […]
புதுப்பட்டி கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்ற குழு காரிப் விவசாயிகள் பயிற்சி

மதுரை, ஜூன் 26 மதுரை மாவட்டம், செல்லம்பட்டி வட்டாரத்தில் 26.6.24 அன்று வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் A.புதுப்பட்டி கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்ற குழு, காரிப் விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் செல்வராஜ் தலைமை வகித்தார். வேளாண்மை வளர்ச்சி திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் வேளாண்மை அலுவலர் சுந்தரபாண்டியன் கலந்து கொண்டு வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் உள்ள மாநிலத் திட்டங்கள் […]
புதுப்பட்டி கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்ற குழு காரிப் விவசாயிகள் பயிற்சி

மதுரை, ஜூன் 26 மதுரை மாவட்டம், செல்லம்பட்டி வட்டாரத்தில் 26.6.24 அன்று வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் A.புதுப்பட்டி கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்ற குழு, காரிப் விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் செல்வராஜ் தலைமை வகித்தார். வேளாண்மை வளர்ச்சி திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் வேளாண்மை அலுவலர் சுந்தரபாண்டியன் கலந்து கொண்டு வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் உள்ள மாநிலத் திட்டங்கள் […]
ஓசூர் வட்டார விவசாயிகளுக்கு ஆயிரம் ஏக்கரில் துவரை சாகுபடி மானியத்திட்டம்
கிருஷ்ணகிரி, ஜூன் 26 கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அ.புவனேஸ்வரி, ஓசூர் வட்டார விவசாயிகளுக்கு கூறியதாவது : 2024-2025 ஆம் ஆண்டில் வேளாண்மைத்துறையில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் துவரை சாகுபடி பரப்பை அதிகப்படுத்த வரப்பு பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 1.2 கிலோ விதை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. தனிப்பயிர் செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 4 கிலோ விதை, உயிர் உரங்களான ரைசோபியம் 500 […]
பட்டதாரி இளைஞர்கள் வேளாண் துறை சார்ந்த தொழில் துவங்குவதற்கு விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை, ஜூன் 26 புதுக்கோட்டை மாவட்டத்தில் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் பட்டதாரி இளைஞர்கள் வேளாண் துறை சார்ந்த தொழில் துவங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) வி.எம்.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். அது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வேளாண் நிதி நிலை அறிக்கையில் பட்டபடிப்பு முடித்த இளைஞர்களை ஊக்குவித்து வேளாண் தொழில் முனைவோராக்கும் விதமாக இளங்கலை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு வேளாண் துறை சார்ந்த தொழில் துவங்க ரூ.1 இலட்சம் மானியம் […]