மானிய விலையில் பசுந்தாள் உர விதைகள்

சிவகங்கை, ஜூன் 25
கீரம்பூரில் கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுவிற்கு பயிற்சி

நாமக்கல், ஜூன் 25 நாமக்கல் வட்டார வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் கீரம்பூரில் ‘கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுவிற்கு பயிற்சி’’ வழங்கப்பட்டது. அதுசமயம், நாமக்கல் மாவட்டம்., உழவர் பயிற்சி நிலையம்., வேளாண்மை துணை இயக்குநர் கோவிந்தசாமி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட பல்வேறு முன்னோடித் திட்டங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், […]
வெங்கடேசபுரம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த விவசாயிகள் பயிற்சி

கிருஷ்ணகிரி, ஜூன் 25 கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டாரம் வேளாண்மை துறை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ்(அட்மா) 2024-25ம் ஆண்டிற்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் (KAVIADP) தேர்ந்தெடுக்கப்பட்ட வெங்கடேசபுரம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த விவசாயிகள் ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் ஜான் லூர்து சேவியர் தலைமை தாங்கினார். ஸ்ரீதரன் (அதியமான் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் முதல்வர்) கல்யாண […]
இனக்கவர்ச்சி பொறி உபகரணங்கள் மானிய விலையில் விற்பனை

சேலம், ஜூன் 25 சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டாரம், வேளாண்மை துறையின் வேளாண்மை உதவி இயக்குனர் செ.மணிவாசகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தென்னை மர தோப்பு வைத்து பராமரித்து வரும் விவசாயிகளுக்கு தென்னை மரத்தில் காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்பு கூன் வண்டு கட்டுப்படுத்த தேவையான இனக்கவர்ச்சி பொறி உபகரணங்கள் மானிய விலையில் செயல் விளக்கத்தில் வழங்கப்படுகின்றது. தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பட்டா நகல் மற்றும் ஆதார் நகல் வேளாண்மை விரிவாக்க மையம், எடப்பாடி வட்டாரத்தில் உதவி […]