ரசாயன உரங்களின் பயன்பாடு குறைத்தல் பயிற்சி

ஈரோடு, ஜூன் 25 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை – வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் வேளாண் விளை நிலங்களில் இரசாயன உரங்களின் பயன்பாடு குறைத்தல் பயிற்சி குன்றி கிராமத்தில் 24.6.24 அன்று நடைபெற்றது. சு.ராஜேந்திரன், வேளாண்மை கூடுதல் இயக்குநர் (ஓய்வு) பயிர் சாகுபடி செய்வதற்கு முன் மண் பரிசோதனையின் அடிப்படையில் உரமிட்டால் இரசாயன உர பயன்பாட்டை குறைக்கலாம் என்றார். கால்நடை மற்றும் பயிர் கழிவுகளை அங்ஙக முறையில் […]
மண்ணச்சநல்லூர் விவசாயிகளுக்கு காரீப் பருவ பயிற்சி

திருச்சி, ஜூன் 24 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் நடத்தப்பட்ட காரிப் பருவ பயிற்சி ஆனது 2024-25 ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்து திட்ட கிராமத்தில் கிராம அளவிலான விவசாயிகள் முன்னேற்ற குழு கூட்ட பயிற்சியானது எதுமலை கிராமத்தில் நடத்தப்பட்டது. மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி இயக்குனர் பொறுப்பு பரமசிவம் நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி எடுத்துக் கூறினார். மண் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்தும் மற்றும் மண்பரிசோதனையின் முடிவின்படி, […]
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு விதை வில்லைகள் உற்பத்திக்கருவிக்கான தேசிய காப்புரிமை

கோவை, ஜூன் 24 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், விதை வில்லைகள் உற்பத்திக்கருவிக்கான தேசிய காப்புரிமையைப் பெற்றுள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அலுவலகத்தால் இந்த காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. விதை வில்லை தொழில் நுட்பம் மாடி தோட்டங்களில்; காய்கறி உற்பத்தியில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை எளிதாக்கி அதிக முளைப்புத்திறன் மற்றும் பயிர் வளர்ச்சியை ஊக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தொழில்நுட்பம் தேவையான ஊட்டச்சத்துக்கள், வேர் வளர்ச்சி […]
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நீரில் கரையும் உரம் தொடர்பான பயனீட்டாளர்களின் கூட்டம்

கோவை, ஜூன் 24 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நீரில் கரையக்கூடிய உரங்கள் தொடர்பான பயனீட்டாளர்களுக்கான கூட்டம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையில் நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், முனைவர் வெ.கீதாலட்சுமி, இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இயற்கை வள மேலாண்மை இயக்ககத்தின் இயக்குநர் முனைவர் ப.பாலசுப்ரமணியம் வரவேற்புரையாற்றினார். மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர் து.செல்வி, தனது அறிமுக உரையில் […]