ஆடிப்பட்டமும், தானியங்களின் அரசி மக்காசோளம் சாகுபடியும்

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாகக் கருதப்படுகிறது. சராசரி ஆண்டு மழையளவு 861 மி.மீ பெறப்படுகிறது. மக்காச்சோளம் மற்றும் பருத்தி போன்ற பயிர்கள் மாவட்டத்தின் மொத்த பயிர் பரப்பளவில் 80 சதவீதம் இடம் பெறுகின்றன. மக்காசோளம் சாகுபடியில் பெரம்பலூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் வகிக்கிறது. நீர்த்தேவை குறைவு என்பதாலூம் அதிக மகசூல் திறன் கொண்ட பயிர் என்பதாலும் தானியங்களின் அரிசி என்று அழைக்கப்படுகிறது. ஆடி மாதமும் விவசாயமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடிப்பட்டத்தில் […]
விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத்துறை உதவி இயக்குநர் சூலூர் வட்டாரத்தில் சோளம் விதைப்பண்ணையில் ஆய்வு

கோவை, ஜூலை 5 கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டத்தில் சோமனூர் கிராமத்தில் அமைக்கப்பட்ட மு-12 விதைப்பணையினை கோவை விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குநர் மாரிமுத்து, விதைச்சான்று அலுவலர், ஹேமலதா மற்றும் உதவி விதை அலுவலர் பெரியகருப்பன் ஆகியோருடன ஆய்வு செய்தார். அப்பொழுது அவர் கூறுகையில், நமது உணவு கலாச்சாரத்தில் சிறுதானிய உணவுகளக்கு என்றைக்குமே முக்கிய பங்கு உள்ளது. இதில் சோளம் சார்ந்த பாரம்பரிய உணவுகளான சாதம், களி, ரொட்டி போன்றவையோடு தற்காலத்தில் குழந்தைகளின் விருப்ப உணவுகளான […]
மண்ணில் இரசாயன உரங்கள் இடுவதை குறைத்து ஒருங்கிணைந்த நுண்ணூட்டச்சத்துகளை இடுதல் பயிற்சி

ஈரோடு, ஜூலை 5 ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டாரம், வேளாண்மை – உழவர் நலத்துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை(அட்மா) திட்டம் மூலம் 2024-25 ஆம் ஆண்டுக்கான உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சியானது மண்ணில் இரசாயன உரங்கள் இடுவதை குறைத்து ஒருங்கிணைந்த நுண்ணூட்டச்சத்துகளை இடுதல் குறித்து திகானரை கிராமத்தில் நடைபெற்றது. இதில் தாளவாடி வட்டார வேளாண்மை அலுவலர் து.விஜய்பாபு தலைமை தாங்கினார். இப்பயிற்சியில் கோபிசெட்டிபாளையம், மைராடா-வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி பச்சையப்பன், கலந்துகொண்டு மண்ணில் அதிகப்படியான […]
ஒரு பரு சீவல் நாற்று நடவு முறையில் கரும்பின் விளைச்சலைக் கணித்தல்

தற்பொழுது விதைச் செலவினைக் குறைப்பதற்காக ஒரு ஏக்கருக்கு 400 கிலோ விதை கரும்பிலிருந்து தேவையான ஒரு பரு சீவல்களாக மாற்றினால் 50 கிலோ எடையளவிற்குள் இருக்கும். மீதமுள்ள 350 கிலோ கரும்பு ஆலைக்கு அனுப்பிவிடலாம்.ஒரு பரு சீவல்களைத் பரு பெயர்த்தெடுக்கும் கருவி மூலம் பெயர்த்தெடுத்து குழிதட்டுகளில் வளர்த்து 30 நாட்களில் ஐந்து முதல் ஆறு இலைகள் உள்ள கரும்பு நாற்றுகளாக நடவு வயலில் 5’x2’ இடைவெளியில் நட வேண்டும்.ஒரு ஏக்கருக்கு 4400 பருக்கள் போதுமானது.இதில் சராசரியாக 80 […]
வாலாஜா வட்டார இயற்கை விவசாய குழுவிற்கு கண்டுனர் சுற்றுலா

இராணிப்பேட்டை, ஜூலை 5 இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டார வேளாண்மை துறை சார்பில் உயிர்ம வேளாண்மை குழு விவசாயிகளுக்கு உயிர்ம வேளாண்மை குறித்த பயிற்சி மற்றும் கண்டுணர் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். வாலாஜா வட்டார வேளாண்மை உதவி இயக்குனர், திலகவதி தலைமை வகித்து உயிர்ம வேளாண்மையின் முக்கியத்துவத்தையும் அதன் பயன்களையும் விவரித்து நிகழ்ச்சியினை துவங்கி வைத்தார். மேலும் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகள், பயன் பெறும் திட்டங்களை குறித்து விரிவாக கூறினார். வேளாண்மை அலுவலர் […]